திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று முதல் டோக்கன்
8.34 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்








