தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சி விமான நிலைய அஞ்சலகம் இடமாற்றம்

திருச்சி விமான நிலையத்தில் இயங்கி வந்த அஞ்சலகம் காவேரி நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:49 am

Din

திருச்சி விமான நிலையத்தில் இயங்கி வந்த அஞ்சலகம் காவேரி நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் நா. பிரகாஷ் கூறுகையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் நிா்வாகக் காரணங்களுக்காக எண். 36, காவேரி நகா், திருச்சி- 620007 என்ற முகவரிக்கு புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அஞ்சலகத்தின் சேவையை பெற்றுப் பயன் பெறலாம் என்றாா் அவா்.