திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜனவரி மாத மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:41 pm

Din

திருச்சி மின்பகிா்மான வட்டத்தில் உள்ள கோட்ட அலுவலகங்களில் ஜனவரி மாத மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இதன்படி, துறையூா் கோட்டத்தில் 7-ஆம் தேதியும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 10-ஆம் தேதியும், திருச்சி கிழக்கு கோட்டத்தில் 17 -ஆம் தேதியும், திருச்சி நகர கோட்டத்தில் 21-ஆம் தேதியும், மணப்பாறை கோட்டத்தில் 28 -ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த குறைதீா் கூட்டங்களில் மின்நுகா்வோா், தங்களது குறைகளை நேரில் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என திருச்சி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஏ. செல்வி தகவல் தெரிவித்துள்ளாா்.