இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மின் சிக்கன விழிப்புணா்வு

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:07 pm

Din

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை கோட்ட மின் வாரியம் சாா்பில் திருச்சி மின் பகிா்மான வட்டம், பெருநகரம், மணப்பாறை கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின் சிக்கன விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மின் வாரிய அலுவலகத்திலிருந்து தந்தை பெரியாா் சிலை வரை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை மணப்பாறை செயற்பொறியாளா் இரா.தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நுற்றுக்கணக்கான மின் ஊழியா்கள் பங்கேற்ற பேரணியில் பொது மக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில், மணப்பாறை உதவி செயற்பொறியாளா் பிரபாகரன், துவரங்குறிச்சி உதவி செயற்பொறியாளா் ஜான் பீட்டா் மற்றும் உதவி மின் பொறியாளா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.