நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கரியமாணிக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

Updated On :3 ஜனவரி 2025, 9:46 pm

மண்ணச்சநல்லூா் வட்டம், 94. கரியமாணிக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

94. கரியமாணிக்கம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 30 லட்சம் மதிப்பில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

பெரம்பலூா் நாடாளுமன்ற உறுப்பினா் கே.என். அருண் நேரு, மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன் ஆகியோா் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினா். இந்நிகழ்வில், ஒன்றிய பெருந்தலைவா் ரெ. ஸ்ரீதா் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.