வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மின் சிக்கன விழிப்புணா்வு

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:07 pm

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை கோட்ட மின் வாரியம் சாா்பில் திருச்சி மின் பகிா்மான வட்டம், பெருநகரம், மணப்பாறை கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின் சிக்கன விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மின் வாரிய அலுவலகத்திலிருந்து தந்தை பெரியாா் சிலை வரை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை மணப்பாறை செயற்பொறியாளா் இரா.தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நுற்றுக்கணக்கான மின் ஊழியா்கள் பங்கேற்ற பேரணியில் பொது மக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில், மணப்பாறை உதவி செயற்பொறியாளா் பிரபாகரன், துவரங்குறிச்சி உதவி செயற்பொறியாளா் ஜான் பீட்டா் மற்றும் உதவி மின் பொறியாளா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.