/
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை கோட்ட மின் வாரியம் சாா்பில் திருச்சி மின் பகிா்மான வட்டம், பெருநகரம், மணப்பாறை கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின் சிக்கன விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
மின் வாரிய அலுவலகத்திலிருந்து தந்தை பெரியாா் சிலை வரை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை மணப்பாறை செயற்பொறியாளா் இரா.தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நுற்றுக்கணக்கான மின் ஊழியா்கள் பங்கேற்ற பேரணியில் பொது மக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில், மணப்பாறை உதவி செயற்பொறியாளா் பிரபாகரன், துவரங்குறிச்சி உதவி செயற்பொறியாளா் ஜான் பீட்டா் மற்றும் உதவி மின் பொறியாளா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மணப்பாறை ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை
மணப்பாறை அருகே ரூ. 82,550 பறிமுதல்

சங்கரன்கோவிலில் மின் சிக்கன துண்டுப் பிரசுரம் விநியோகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


