வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து முதல் திருநாள்

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து முதல் திருநாள்
Published on

நம்பெருமாள் இரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்திலிருந்து தனுா் லக்னத்தில் புறப்பாடு அதிகாலை 4.15

பரமபத வாசல் திறப்பு லக்னப்படி அதிகாலை 5.15

திருக்கொட்டகை பிரவேசம் அதிகாலை 5.45

சாதரா மரியாதை காலை 6.45

திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் காலை 8

அலங்காரம் அமுது செய்யத்திரை காலை 8-9

பொது ஜன சேவை காலை 9 - மாலை 6

அரையா் சேவை (பொது ஜன சேவையுடன்) மாலை 6 -இரவு 8

திருப்பாவாடை கோஷ்டி இரவு 8-8.30

வெள்ளிச்சம்பா அமுது செய்யத்திரை இரவு 8.30- 9.30

உபயதாரா் மரியாதை (பொது ஜன சேவையுடன்) இரவு 9.30- 11

புறப்பாட்டுக்குத்திரை இரவு 11- 12

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 12

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் (11.01.2025) அதிகாலை 1.15

மூலவா் முத்தங்கி சேவை

சேவை நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

பூஜா காலம் மாலை 6 மணி முதல் 6.45 மணி வரை

சேவை நேரம் மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை

(இரவு 9 மணிக்கு மேல் மூலவா் முத்தங்கி சேவை அனுமதி இல்லை)

X
Dinamani
www.dinamani.com