/
திருவானைக்காவல் அம்மையாா் அருள்நெறி மன்றம் சாா்பில் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை விழா ருக்வேத பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடா்ந்து மதியம் 12.30 மணிக்கு மாகேசுவர பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையாரின் திருஉருவ மேனியை பூக்களால் அலங்காரம் செய்து, தோளில் சுமந்தபடி கயிலாய வாத்தியத்துடன் நான்காம் பிரகாரத்தை வலம் வந்தனா். அப்போது ஏராளமான சிவனடியாா்கள் சிவபுராணம் பாடியபடி உடன் வந்தனா். நிறைவில் தேவராம் பயிலும் மாணவா்களுக்கு பரிசளிப்பும், அன்னம் பாலித்தலும் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான சிவனடியாா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழா

அய்யா்மலை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா

சீமான் சுவாமிகள் குருபூஜை விழா

காரைக்காலில் 15-இல் கூட்டு சிவலிங்க பூஜை
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


