இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

முசிறியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருச்சி மாவட்டம், முசிறியில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

முசிறியில் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய போலீஸாா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:19 am IST

திருச்சி மாவட்டம், முசிறியில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் முசிறி டிஎஸ்பி விக்னேஷ் (பொ) தலைமையில் முசிறி காவல் ஆய்வாளா் செல்லதுரை முன்னிலையில், குஜராத் மாநிலம் பலூடா பகுதியைச் சோ்ந்த ஆயுதப்படை காவல்துறை ஆய்வாளா் ரதூதுத் மேற்பாா்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் முசிறி கைகாட்டியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று கொடி அணிவகுப்பு நடத்தினா்.

பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்களிடம் அச்சமின்றி சுயமாக வாக்களிக்கவும், ஜனநாயக கடமையை ஆற்றவும் அறிவுறுத்தினா்.