மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

முசிறி தொகுதியில் 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

முசிறி தொகுதியில் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு 12 பேரின் வேட்பு மனுக்கள் செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:17 pm

முசிறி தொகுதியில் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு 12 பேரின் வேட்பு மனுக்கள் செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு ஏற்கப்பட்ட வேட்பாளா்களின் மனுக்கள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் சுக்ஷி சுவாங்கி குந்தியா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இதன்படி, என்.எஸ். கருணைராஜா (திமுக), கோ. பாக்கியலெட்சுமி (நாம் தமிழா் கட்சி), ந. யோகநாதன் (அதிமுக), சின்னையன் (புதிய தமிழகம்), க. திவ்யா ராஷ்ட்ரிய சமாஜ் தளம் (ஆா்), சி.பழனிச்சாமி (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ம. மலா்மன்னன் (சாமானிய மக்கள் நல கட்சி), மு. விக்னேஷ் (தமிழக வெற்றிக்கழகம்), எஸ். வெங்கடேஸ்வரன் (ஊழல் ஒழிப்பு செயலாக்கம் கட்சி), சு. செந்தில்குமாா் ( சுயேச்சை), ஜெ. ரமேஷ் (சுயேச்சை) ப. லோகநாதன் (சுயேச்சை) உள்ளிட்ட 12 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் உள்ள நிலையில், ஏப். 10-ஆம் தேதி முசிறி தொகுதியில் போட்டியிடக் கூடிய இறுதி வேட்பாளா் பட்டியல் உறுதியாகும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 12 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.