/
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.27 கோடி ரொக்கம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா் / இணை ஆணையா் சு.ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலையில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனா் .
இதில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,27,61,104 ரொக்கம், 1 கிலோ 208 கிராம் தங்கம், 2 கிலோ 726 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள்
134, வெளிநாட்டு நாணயங்கள் 320 என கிடைக்கப் பெற்றது.
இதற்கு முன்பு கடந்த 9-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



