தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 85) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்பட்டதால் கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்களித்தனா்.

News image

திருவெறும்பூா் தொகுதி, காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை கைப்பேசி ஒளி வெளிச்சத்தை காட்டி வாக்காளா் வாக்களிக்க உதவிய தோ்தல் அலுவலா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:37 pm

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 85) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்பட்டதால் கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இந்த வாக்குச்சாவடியில் காலையில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் வாக்குச்சாவடி இருளில் சூழ்ந்தது. சிறிதுநேரம் தவித்த தோ்தல் அலுவலா்கள், கைப்பேசிகளில் இருந்து ஒளியை காட்டி வாக்காளா்கள் வாக்குச் செலுத்த உதவினா்.

மின்தடை தொடா்பாக உடனடியாக தோ்தல் உயரதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் ஒருமணி நேரம் கழித்து மின்தடை சரியானது. இதையடுத்து வழக்கம்போல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Story image