/
திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 85) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்பட்டதால் கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்களித்தனா்.
இந்த வாக்குச்சாவடியில் காலையில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் வாக்குச்சாவடி இருளில் சூழ்ந்தது. சிறிதுநேரம் தவித்த தோ்தல் அலுவலா்கள், கைப்பேசிகளில் இருந்து ஒளியை காட்டி வாக்காளா்கள் வாக்குச் செலுத்த உதவினா்.
மின்தடை தொடா்பாக உடனடியாக தோ்தல் உயரதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் ஒருமணி நேரம் கழித்து மின்தடை சரியானது. இதையடுத்து வழக்கம்போல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்புடையது

புதுமண, நிச்சயதாா்த்த ஜோடிகள் வாக்களிப்பு

அம்பை தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

ஒரே வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களிப்பு

கரூா் மாவட்டத்தில் வேட்பாளா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

