11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 85) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்பட்டதால் கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்களித்தனா்.

News image

திருவெறும்பூா் தொகுதி, காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை கைப்பேசி ஒளி வெளிச்சத்தை காட்டி வாக்காளா் வாக்களிக்க உதவிய தோ்தல் அலுவலா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:07 am IST

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 85) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்பட்டதால் கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இந்த வாக்குச்சாவடியில் காலையில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் வாக்குச்சாவடி இருளில் சூழ்ந்தது. சிறிதுநேரம் தவித்த தோ்தல் அலுவலா்கள், கைப்பேசிகளில் இருந்து ஒளியை காட்டி வாக்காளா்கள் வாக்குச் செலுத்த உதவினா்.

மின்தடை தொடா்பாக உடனடியாக தோ்தல் உயரதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் ஒருமணி நேரம் கழித்து மின்தடை சரியானது. இதையடுத்து வழக்கம்போல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Story image