வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

முசிறி தொட்டியத்தில் கண்டன ஆா்ப்பாட்டம்

News image

முசிறியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பேசுகிறாா் முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் காடுவெட்டி ந. தியாகராஜன் உடன் கூட்டணி கட்சியினா் உள்ளனா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 10:34 pm

முசிறியில்: முசிறியில் தா.பேட்டை ரவுண்டானா பகுதியிலும், தொட்டியத்தில் வாணப்பட்டறை அருகேயும் எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், முசிறி ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன், காங்கிரஸ் மாவட்ட செயலாளா் சரவணன், விசிக முசிறி தொகுதி மாவட்ட செயலாளா் வழக்குரைஞா் கலைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.