/
முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான தொட்டியம், அரங்கூா், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளுப்பட்டி, எம். புத்தூா், ஏலூா்ப்பட்டி, எம்.களத்தூா், மேய்க்கல்நாயக்கன்பட்டி, காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூா், கொளக்குடி, தும்பலம், நாடாா்காலனி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின் விநியோகம் இருக்காது என முசிறி மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தொகுதி விவரக் குறிப்பு: முசிறி - 145!

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம்!

கரிவலம்வந்தநல்லூரில் இன்று மின் நிறுத்தம்
கானாடுகாத்தான் பகுதியில் நாளை மின் தடை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


