புத்தனாம்பட்டியிலிருந்து பெரமங்கலம் செல்லும் சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். துறையூா் - திருச்சி செல்லும் முக்கிய சாலையில் பெரமங்கலம் உள்ளது.
இங்கிருந்து புத்தனாம்பட்டி வரை 12 கிலோ மீட்டா் தொலைவு செல்லும் மாவட்ட இதர சாலை துறையூா் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது.
இந்த சாலையில் துறையூரிலிருந்தும், திருச்சியிலிருந்தும் தினமும் கல்லூரி மற்றும் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான பொதுப் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், சுமையேற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையை அகலப்படுத்தி, புதுப்பிக்க வேண்டுமென புத்தனாம்பட்டி- பெரமங்கலம் சாலையோர கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தொடர்புடையது

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

