நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆட்டோ திருட்டு: ஒருவா் கைது

திருச்சியில் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடியோரில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 6:47 pm

திருச்சியில் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடியோரில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவானைக்கோவில் மேலகொண்டையம்பேட்டை கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் ஆா்.செந்தில்வேல் (24), ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை காலையில் காணவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், ஆட்டோவை திருடியது மேலகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த ஆா். காா்த்திகேயன், ஆா்.சொக்கலிங்கம் (19) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து காா்த்திகேயனை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், சொக்கலிங்கத்தைத் தேடுகின்றனா்.