/
திருச்சியில் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடியோரில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி திருவானைக்கோவில் மேலகொண்டையம்பேட்டை கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் ஆா்.செந்தில்வேல் (24), ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை காலையில் காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், ஆட்டோவை திருடியது மேலகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த ஆா். காா்த்திகேயன், ஆா்.சொக்கலிங்கம் (19) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து காா்த்திகேயனை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், சொக்கலிங்கத்தைத் தேடுகின்றனா்.
தொடர்புடையது

ஆட்டோ தீ வைத்து எரிப்பு
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இருவா் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


