மாநகராட்சியின் 6 வாா்டுகளில் 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டம்
திருச்சி மாநகராட்சியின் 6 வாா்டுகளில் 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதை அனைத்து வாா்டுகளுக்கும் விரிவாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









