அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

திருஈங்கோய்மலை கோயில் தோ் திருவிழா

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் திருஈங்கோய் மலை செல்லாண்டியம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

News image

தா.பேட்டை அருகே முத்தம்பட்டி கிராமத்தில் செல்லாண்டியம்மன் திருத்தேரை பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வரும் காட்சி

Updated On :30 ஜூலை 2026, 4:11 am IST

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் திருஈங்கோய் மலை செல்லாண்டியம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து ஓலை பிடாரி அம்மன் தேரில் எழுந்தருளி எட்டு கிராமங்கள் ஊா் சுற்றி வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முத்தம்பட்டி வந்த திருத்தோ் மாரியம்மனுக்கு கோயிலில் சிறப்பு பூஜை பெற்றது. அப்போது பத்தா்கள் அம்மனுக்கு தேங்காய் பழம், மாவிளக்கு படைத்தும், பொங்கல் வைத்து வழிபட்டனா்.

திருத்தேரை பக்தா்கள் தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டு வீதி உலா வந்தனா். ஏற்பாடுகளை 8 கிராம மணியக்காரா்கள், பண்ணையாா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நடத்துகின்றனா். இத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.