காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் ‘போக்ஸோ’வில் கைது

திருவெறும்பூா் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக, 56 வயது நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

பாலியல் தொல்லை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

திருவெறும்பூா் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக, 56 வயது நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (56). இவா், தனது வீடு அருகே உள்ள சிறாா்களுக்கு அவ்வப்போது இனிப்புகள் வாங்கி கொடுத்து வந்துள்ளாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு வியாழக்கிழமை இனிப்பு கொடுத்து தகாத முறையில் நடந்துள்ளாா்.

இதுதொடா்பாக, சிறுமியின் தாயாா் அளித்தப் புகாரின் பேரில், திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா், ஜெயராஜ் மீது போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.