நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்சோ’வில் தொழிலாளி கைது

கரூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தேநீரக தொழிலாளியை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 11:34 pm IST

கரூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தேநீரக தொழிலாளியை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சோ்ந்தவா் முத்து(48). இவா், கரூா் வேலுச்சாமிபுரத்தில் தங்கி அங்குள்ள தேநீரகத்தில் வேலைப்பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமி தேநீா் வாங்க கடைக்கு வந்தாா். அப்போது, சிறுமிக்கு முத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முத்துவை கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதிமுன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.