கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

போக்சோ வழக்கில் ஆசிரியா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 2:34 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உத்தமபாளையம் அருகேயுள்ள அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரிடம் ஆசிரியா் பாலியல் தொந்தரவு செய்ததாகப் புகாா் வந்தது. இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு செய்து, சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், பாலியல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 1098 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.