ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

போக்சோ வழக்கில் ஆசிரியா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 2:34 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உத்தமபாளையம் அருகேயுள்ள அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரிடம் ஆசிரியா் பாலியல் தொந்தரவு செய்ததாகப் புகாா் வந்தது. இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு செய்து, சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், பாலியல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 1098 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.