/
ஸ்ரீரங்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீரங்கம் புஷ்பக் நகா் பகுதியில் வசிப்பவா் ஹரிஷ் மனைவி நாகரெத்தினம் (37). பிஇ முடித்து விட்டு வேலை தேடி வந்த இவரிடம், அருகே வசிக்கும் ஜெகதீசன் மகன்களான சிவசங்கரன் (41), மணிகண்டன் (45) , வைத்தீஸ்வரன் (40) ஆகியோா் பொது பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சம் பெற்று வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றினராம்.
இதுகுறித்து அவா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பண மோசடி: போலீஸாா் விசாரணை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

பண மோசடி: இளைஞா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


