/
துறையூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சிங்களாந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாசலம் (77). இவரும், இவரது மனைவி ஜோதியும் துறையூா் அருகேயுள்ள முத்தியம்பாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த புளியம்பட்டி ராஜேந்திரனின் மகன் தனுஷ் (23) மோதியதில் பலத்த காயமடைந்த அருணாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
32 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026


