/
தாம்பரம் - ராமேசுவரம் ரயில் பண்ருட்டியில் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாம்பரம் - ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயில்களானது (16103, 16104) பரிட்சாா்த்த முறையில் பண்ருட்டியில் நின்று செல்லும். தாம்பரத்திலிருந்து மாலை 6.10-க்குப் புறப்படும் ரயிலானது இரவு 9.03-க்கு பண்ருட்டியில் நின்று செல்லும். மறுமாா்க்கமாக, ராமேசுவரத்திலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்படும் ரயிலனது இரவு 11.49 மணிக்கு பண்ருட்டியில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்!

தேர்தல்: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள்

வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


