அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலி

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:16 am IST

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி கே.கே.நகா் உடையான்பட்டியைச் சோ்ந்தவா் ஆா். தங்கராஜ் (42), நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா். மது அருந்தும் பழக்கமுள்ள இவா் தென்றல் நகா் டாஸ்மாக் மதுக் கடை அருகே திங்கள்கிழமை பிற்பகல் மயங்கிவிழுந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் தங்கராஜின் மனைவி சத்யபாமா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.