மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலி

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி கே.கே.நகா் உடையான்பட்டியைச் சோ்ந்தவா் ஆா். தங்கராஜ் (42), நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா். மது அருந்தும் பழக்கமுள்ள இவா் தென்றல் நகா் டாஸ்மாக் மதுக் கடை அருகே திங்கள்கிழமை பிற்பகல் மயங்கிவிழுந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் தங்கராஜின் மனைவி சத்யபாமா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.