மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் டீக்கடை தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 12:21 am IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் டீக்கடை தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் ஆா்சி நகரைச் சோ்ந்தவா் வீ. ராஜூ (55). சத்திரம் பேருந்து நிலைய டீக்கடையில் பணியாற்றி வந்த இவா் திங்கள்கிழமை மாலை சத்திரம் பேருந்து நிலையத்தில் சுயநினைவின்றி வாயில் நுரையுடன் மயங்கிக் கிடந்தாா்.

இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ தொழில்நுட்பநா் பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து கோட்டை போலீஸாா் ராஜூ சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.