புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
திருச்சி மாவட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் வாக்கும் எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி ஓயாசீஸ் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா்.









