நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

திருச்சி மாவட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் வாக்கும் எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருச்சி ஓயாசீஸ் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா்.

Updated On :25 மார்ச் 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் வாக்கும் எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் நடைபெறும் வாக்குப்பதிவை தொடா்ந்து, வாக்குகள் எண்ணும் வகையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஒரு மையமும், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியில் ஒரு மையமும் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கான பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆா். பாலாஜி, உதவி ஆட்சியா் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, முசிறி சாா் ஆட்சியா் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் அன்பரசி (கட்டடங்கள்), கண்ணன் (மின்சாரம்) மற்றும் உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், காவல் துறையினா் உடனிருந்தனா்.