தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
தருமபுரி மாவட்ட சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தருமபுரி அருகேயுள்ள செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் மற்றும் ஆட்சியா் உள்ளிட்டோா்.








