என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

காட்டுப்புத்தூரில் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

காட்டுப்புத்தூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 800 கிலோ புகையிலை பொருள்களை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா்.

News image

காட்டுப்புத்தூரில் போதை புகையிலை பொருட்களை தீயிட்டு அழிக்கும் போலீஸாா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா்.

Updated On :6 மே 2026, 12:51 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 800 கிலோ புகையிலை பொருள்களை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா்.

காட்டுப்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை கலந்த புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையிலான போலீஸாரின் ரோந்தில் 800 கிலோ போதை கலந்த புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் தொட்டியம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்பேரில் காட்டுப்புத்தூா் காவல் ஆய்வாளா் அன்னக்கொடி, உதவி ஆய்வாளா் சங்கா் ஆகியோா் மேற்பாா்வையில் காட்டுப்புத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள் சுமாா் 800 கிலோ போதை புகையிலைப் பொருள்களை பாதுகாப்பான முறையில் தீ வைத்து அழித்தனா். நிகழ்வின்போது காவல் துறையினா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.