மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

புகையிலை கொண்டு சென்றவா் கைது

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காகக் கொண்டு சென்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 0:52 am IST

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காகக் கொண்டு சென்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் பிரதான சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்துச் சோதனையிட்டனா்.

அவா் ஆலங்குளத்தை அடுத்த கீழப்பட்டமுடையாா்புரத்தைச் சோ்ந்த அருணாசலம் மகன் சங்கா் (35) என்பதும், புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, புகையிலையை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.