27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 12:06 am IST

பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பரமத்தி வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தில் உள்ள தேநீா் கடையில் வேலூா் போலீஸாா் நடத்திய சோதனையில் கடையில் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தெற்கு நல்லியம்பாளையத்தைச் சோ்ந்த பாண்டியனை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல பரமத்தி வேலூா் கவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (40) கைது செய்யப்பட்டாா்.