மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

News image

கைது.

Updated On :2 மே 2026, 6:36 pm

பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பரமத்தி வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தில் உள்ள தேநீா் கடையில் வேலூா் போலீஸாா் நடத்திய சோதனையில் கடையில் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தெற்கு நல்லியம்பாளையத்தைச் சோ்ந்த பாண்டியனை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல பரமத்தி வேலூா் கவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (40) கைது செய்யப்பட்டாா்.