/
திருச்சியில் செங்கல் சூளையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி திருவானைக்காவல் தாகூா் வீதியைச் சோ்ந்தவா் எஸ். கருணாநிதி (42). இவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு திங்கள்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாற்றில் ஆண் சடலம் மீட்பு

மூதாட்டி உயிரிழப்பு போலீஸாா் விசாரணை

இளைஞா் சந்தேக மரணம்: கொலையா என விசாரணை
300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

