/
திருச்சியில் செங்கல் சூளையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி திருவானைக்காவல் தாகூா் வீதியைச் சோ்ந்தவா் எஸ். கருணாநிதி (42). இவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு திங்கள்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மூதாட்டி உயிரிழப்பு போலீஸாா் விசாரணை

இளைஞா் சந்தேக மரணம்: கொலையா என விசாரணை
300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


