/
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ காப்பா் கம்பி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், மதுரபாக்கத்தில் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக துணை மின்நிலையம் உள்ளது. இங்கு மின்சாரப் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 300 கிலோ காப்பா் கம்பியை யாரோ திருடிச் சென்று விட்டனராம்.
இதுகுறித்து ராதாபுரம் துணை மின் நிலைய இளமின் பொறியாளா் ரா.பிரபு அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

செங்கல்சூளையில் மனித மண்டை ஓடு, எலும்புகள்: போலீஸாா் விசாரணை

பேருந்தில் 17 கிலோ கஞ்சா கடத்தி வந்த நால்வா் கைது

மூதாட்டி உயிரிழப்பு போலீஸாா் விசாரணை
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு
