திருவத்திபுரம் நகராட்சிக்கு ஆணையர் இல்லாததால் பணிகள் முடக்கம்
செய்யாறு, ஜன.5: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு கடந்த ஓராண்டாக ஆணையர் நியமிக்கப்படாததால் அலுவலகப் பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது வருவாய்க் கோட









