இந்த விசாரணை முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.கணபதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில், "ஊராட்சி மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற அவமதிப்பு சம்பவங்களுக்காக சமரச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர், பொதுமக்கள் ஆகியோர் ஊராட்சி உதவியாளர் வடிவேல் மாற்றம் செய்யப்பட வேண்டும் என உறுதியாக உள்ளதாகவும், சயனபுரம் ஊராட்சி உதவியாளர் மாற்றப்பட்டால், ஊராட்சி உதவியாளர் சங்கம் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்து வருகிறார்' என்று கூறியுள்ளார்.