சீர்கெட்டுக் கிடக்கும் தண்டரை அணைக்கட்டு கால்வாய்
செய்யாறு, நவ.8: செய்யாறு அருகே உள்ள தண்டரை அணைக்கட்டு கால்வாய் செடி, கொடிகளால் மூடப்பட்டு சீரழிந்த நிலையில் உள்ளது. இதனால் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் செய்யாறு வட்ட விவசாயிகள் பெரும் அவதிப்









