கிராமப்புறப் பள்ளிகளில் பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படுமா?
அரக்கோணம், செப் 11: கிராமங்களில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தேர்வு மையங்கள் இல்லாததால், மாணவர்கள் சுமார் 10 கி.மீ.க்கும் மேல் தூரத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுத செல்லும் நிலையுள்ளது.









