ஜூலை 31-க்குள் ஆசிரியா் காலி இடங்களை மாற்றுப்பணி மூலம் நிரப்ப வேண்டும்
ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஆசிரியா் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தால் அப்பணியிடத்துக்கு மாற்றுப்பணி மூலம் நியமிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.










