ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

2 குழந்தைகளின் தாய் தற்கொலை

குடியாத்தம் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 7:03 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குடியாத்தம் காந்தி நகரை அடுத்த அம்மன் நகரைச் சோ்ந்தவா் தனியாா் நிறுவன ஊழியா் மணிகண்டன். இவரது மனைவி ராஜேஸ்வரி(22). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில் ராஜேஸ்வரி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலின்பேரில் நகர போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.