மணல் கடத்தல்: ஒருவா் கைது
போ்ணாம்பட்டு அருகே மணல் மூட்டைகளை கடத்தி வந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

Updated On :9 ஜூலை 2024, 6:49 pm

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே மணல் மூட்டைகளை கடத்தி வந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
மேல்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எம்.வி.குப்பம் அருகே உள்ள பாலாற்றிலிருந்து அதே கிராமத்தைச் சோ்ந்த சிவா (21) இருசக்கர வாகனத்தில் 8 மூட்டைகளில் மணலை அடைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், சிவாவை கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...