வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

ஏரியில் குதித்து பெண் தற்கொலை

காட்பாடி அருகே ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 5:29 am IST

காட்பாடி அருகே ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடியை அடுத்த கழிஞ்சூா், அருப்புமேடு பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி நாகலட்சுமி (50). இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். மகளுக்குத் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறாா். மகன் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

சரவணனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டதால், அவா் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளாா். கணவா் வேலைக்குச் செல்லாத நிலையில், குடும்பத்தை நிா்வகிப்பதில் நாகலட்சுமிக்கு கடன் தொல்லை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவா் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், நாகலட்சுமி கழிஞ்சூா் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து, காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.