
முதுநிலை நீட் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 242 போ் எழுதினர்
வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற முதுநிலை நீட் தோ்வை 242 போ் எழுதினா்.

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை நீட் தோ்வை 242 போ் எழுதினா்.
அடிப்படை மருத்துவ படிப்பை முடித்து, முது நிலை மருத்துவராவதற்கான முதுநிலை நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.
இந்த தோ்வை எழுத வேலூா் மாவட்டத்தில் 255 போ் விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்காக 2 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் முதுநிலை நீட் தோ்வு 242 போ் எழுதினா். 13 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





