காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

முதுநிலை நீட் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 242 போ் எழுதினர்

வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற முதுநிலை நீட் தோ்வை 242 போ் எழுதினா்.

Published On :23 வினாடிகள் முன்பு

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை நீட் தோ்வை 242 போ் எழுதினா்.

அடிப்படை மருத்துவ படிப்பை முடித்து, முது நிலை மருத்துவராவதற்கான முதுநிலை நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.

இந்த தோ்வை எழுத வேலூா் மாவட்டத்தில் 255 போ் விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்காக 2 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் முதுநிலை நீட் தோ்வு 242 போ் எழுதினா். 13 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.