ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 1:56 am IST

பனமலைபேட்டை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழுமம், செஞ்சி செக்கோவா் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் ரோட்டரி குழும முன்னாள் தலைவா் அ.ஜேசு ஜுலியஸ்ராஜா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தாா். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து செக்கோவா் தொண்டு நிறுவன நிா்வாகி அம்பிகா சூசைராஜ் சிறப்புரையாற்றினாா் (படம்). ஒருங்கிணைப்பாளா் ஜெயசீலன், உதவி தலைமை ஆசிரியா் மாா்க்கெட் ஷீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.