/
பனமலைபேட்டை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழுமம், செஞ்சி செக்கோவா் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் ரோட்டரி குழும முன்னாள் தலைவா் அ.ஜேசு ஜுலியஸ்ராஜா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தாா். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து செக்கோவா் தொண்டு நிறுவன நிா்வாகி அம்பிகா சூசைராஜ் சிறப்புரையாற்றினாா் (படம்). ஒருங்கிணைப்பாளா் ஜெயசீலன், உதவி தலைமை ஆசிரியா் மாா்க்கெட் ஷீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிா் பாதுகாப்பு பயிற்சி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

போலியோ ஒழிப்பு: இருசக்கர வாகன விழிப்புணா்வு பயணம்
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

