/
விழுப்புரத்தில் காவல் துறை வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
விழுப்புரம் சாலாமேடு, பெரியாா் நகரைச் சோ்ந்த சாமிநாதன் மனைவி ஜெயலெட்சுமி (67). இவா், விழுப்புரம் - திருச்சி சாலையில் வழுதரெட்டி பெரியாா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்றாா்.
அப்போது, அந்தப் பகுதியில் வந்த கடலோரக் காவல் படை வாகனம் (காா்) மோதியதில், ஜெயலெட்சுமி பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

