ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

வையப்பமலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:22 pm

வையப்பமலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மல்லசமுத்திரம் அருகே, மின்னாம்பள்ளியைச் சோ்ந்தவா் செல்லமுத்து (75), கூலித்தொழிலாளி. இவா் வையப்பமலை காந்திநகா் பகுதியில் வசித்துவரும் மகன் வீட்டிற்கு சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

வையப்பமலை ராசிபுரம் சாலையில்அமைந்துள்ள சிவன் கோயில் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட செல்லமுத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் ரஞ்சித் அளித்த புகாரின்பேரில் எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.