ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மருத்துவா் மாயம்: போலீஸாா் விசாரணை

மருத்துவா் மாயம்: போலீஸாா் விசாரணை

News image
Updated On :20 மே 2024, 10:41 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் , வானூா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் இணைப்புச்சாலை, பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் பால்குமாா் மகன் தனுஷ் (23), திருமணம் ஆகாதவா். பி.எஸ், எம்.எஸ்., சித்த மருத்துவம் படித்து விட்டு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த இருவார காலமாக பணி புரிந்து வந்தாா். மே 18- ஆம் தேதி வேலைக்குச் சென்ற தனுஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லையாம். இது குறித்து பால்குமாா் அளித்தப் புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான மருத்துவரை தேடி வருகின்றனா்.