விழுப்புரத்தில் தனியாக வசித்து வந்த முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரத்தைச் சோ்ந்தவா் இக்னோஷியாஸ் கிளாஸ்டோன் (65). இவா், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கோவிந்தசாமிபிள்ளைத் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். இவருக்கு உறவினா்கள் யாரும் இல்லையாம்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இக்னோஷியாஸ் கிளாஸ்டோன் வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







