வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு
/

பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸார்

சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்காக கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Updated On :13 மே 2013, 12:46 am IST

சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்காக கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை அடுத்து சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்குக் கூடுதலாக சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-வது பட்டாலியனைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மரியகாமராஜர் தலைமையில் இரு சப்-இன்ஸ்பெக்டர்கள், 62 போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.