சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்காக கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை அடுத்து சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்குக் கூடுதலாக சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-வது பட்டாலியனைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மரியகாமராஜர் தலைமையில் இரு சப்-இன்ஸ்பெக்டர்கள், 62 போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிளாண்டர்ஸ் தொற்று: தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு

பதவியேற்ற முதல் நாளே..! கேரள முதல்வர் சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி அறிவது?
ஆச்சரியப்படுத்தும் கருப்பு வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
