சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்காக கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை அடுத்து சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்குக் கூடுதலாக சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-வது பட்டாலியனைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மரியகாமராஜர் தலைமையில் இரு சப்-இன்ஸ்பெக்டர்கள், 62 போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


