முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வரவேற்றுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய குற்றவியல் சட்டம் 435ஆவது பிரிவின்கீழ் மத்திய அரசின் கருத்தைக் கோரவும் கடிதம் அனுப்பியுள்ளது.
இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முதல்வர் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உணவகத்தில் ரூ. 1.35 லட்சம் திருட்டு: முன்னாள் பாதுகாவலாளி கைது

மசினகுடி வனப் பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

ஜவுளி உற்பத்தியாளா்களின் கூலி குறைப்பால் விசைத்தறியாளா்கள் விரைவில் போராட்டம்

கூடலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் யானை நடமாட்டம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


