காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்கக் கோரி, வேப்பூரில் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேப்பூர் சந்திப்புச் சாலையில் மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை வகிக்க, மாநில விவசாய அணிச் செயலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்ட தொடக்க உரையை மாநில துணைச் செயலர் துரைசாமியும், மாநில பொதுச் செயலர் முத்துசாமி கண்டன உரையும் ஆற்றினர்.
மாவட்டச் செயலர் பிரபு, நிர்வாகிகள் நாராயணன், குமரவேல், முத்துக்கண்ணன், மருதமுத்து சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவின் வெற்றி!

தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!
தில்லி - என்சிஆா் பகுதியில் தாக்குதல், படுகொலைக்கு திட்டமிட்டதாக இரு ஐஎஸ்ஐ முகவா்கள் கைது

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஷாபாஸ் ஷெரீஃப், அசீம் முனீா் பரிந்துரை!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

