காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்கக் கோரி, வேப்பூரில் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேப்பூர் சந்திப்புச் சாலையில் மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை வகிக்க, மாநில விவசாய அணிச் செயலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்ட தொடக்க உரையை மாநில துணைச் செயலர் துரைசாமியும், மாநில பொதுச் செயலர் முத்துசாமி கண்டன உரையும் ஆற்றினர்.
மாவட்டச் செயலர் பிரபு, நிர்வாகிகள் நாராயணன், குமரவேல், முத்துக்கண்ணன், மருதமுத்து சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சின்ன சந்தேகம்தான்! தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதானதன் பின்னணி

பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வார பலன்கள் (மே 1 - 7) - மீனம்

ரூ.2,40,00 சம்பளத்தில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

